பாரதி படித்தேன்
பாரதி படித்தேன்
பாரதி படித்தேன்,
எண்ணங்கள் மாறின.
காலம் கடந்தது,
மறந்து விட்டேன்.
மீண்டும் படித்தேன்,
அதே மலர்ச்சி.
ஆனால்..
கடந்த நொடிகளால்,
நான் முழுமையாக
அவனில்லை என்றெண்ணும்போது
லேசான இறுக்கம்
பாரதி (Subramanya Bharathi (சுப்பிரமணிய பாரதி )) படித்தேன்....
murali83bdu@gmail.com. Powered by Blogger.
Saturday, September 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment